மதுரையில் சமூக நல மற்றும் மகளிர் உரிமை ஒருங்கிணைந்த வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து மாத துவக்க விழா நடைபெற்றது...
வேகுப்பட்டி ஊராட்சியில் காவல் ஆய்வாளர் தனபாலன் உள்ளிட்ட பலருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது...
காட்டுப்பட்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது...
காஜாங் வட்டாரத்தில் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் மற்றும் கேடிஎம் நீம் பிளாண்டேஷன் நிறுவனம் சார்பில் மலேசியாவின் 64 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன...
வன்னியம்பட்டி ஊராட்சியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது...
பொன்னமராவதி ஒன்றியத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது சுதந்திர தின விழா...
காரையூர் புதுவளவு பள்ளி கொண்டாடிய சுதந்திர தின விழாவில் மரக்கன்றுகள் நடப்பட்டன..
திருப்பத்தூர் தமமுக, மமக சார்பாக சுதந்திர தின விழா : மாவட்டச் செயலாளர் கமரல் ஜமான் கொடியேற்றினார்.
திருப்புத்தூர் பேரறிஞர் அண்ணா கிளை நூலகத்தில் சுதந்திர தின கொடி ஏற்று விழா..
திருப்புத்தூர் நேசனல் அகாடமி சமுதாய கல்லூரியில் சுகந்திர தின விழா நடைபெற்றது..
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிஎஸ்ஆர் கல்வி குழும செயலாளர் சுலைமான் பாதுஷா தேசிய கொடியையேற்றினார்.
பாபா அமீர் பாதுஷா மெட்ரிக் பள்ளியில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.
லெனின் கம்யூனிஸ்டி கட்சி நிறுவனர் கூத்தகுடி சண்முகம் பிறந்தநாள் விழா.
திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் தமிழ் அர்ச்சகர் நியமனம்.
பிராமணம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருக்கு சேவா ரத்னா விருது .
பொன்னமராவதியில் இந்திய அஞ்சல் துறை சார்பில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை...
இந்தியாவின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு போரூர் பூமித்ரா பயோ கிரீன் வேர்ல்டு நிறுவனம் சார்பில் புழல் சிறைத்துறை காவலர் குடியிருப்புக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன...
போரூர் பூமித்ரா பயோ கிரீன் வேர்ல்டு நிலையம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளைக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன...
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது...
சிங்கம்புணரியில் தேசிய நெடுஞ்சாலை பணி விரிவாக்க பணியில் அனுமதியின்றி மரங்கள் வெட்டபட்டதாக சமூக ஆர்வலர்கள் புகார். .
கொரோனா தாக்கத்திலிருந்து மக்களை காக்க வேண்டி சிங்கம்புணரி அருகே முறையூர் 1000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் ஆடிப்பூர விழா..
சிராவயல் புதூரில் இறைதேடி வீட்டுக்குள் புகுந்த மலைப்பாம்பு உயிருடன் பிடித்த தீயணைப்பு துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் .
திருப்புத்தூர் நகர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில் திமுகவில் இணைந்தார் கே.நெடுவயல் ஊராட்சித் தலைவர் சரவணன்...
பொன்னமராவதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது...
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வட்டார, நகர கமிட்டிகளின் பிரிவு பெயர் சரி பார்த்தல் நடைபெற்றது...
உலகம்பட்டி ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன...
பொன்னமராவதி ஒன்றியத்தில் பல்வேறு பகுதியில் கோவிட் தடுப்பூசி போடும் பணி தீவிரம்...
பொன்னமராவதி பேரூராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது...
கலைஞரின் மூன்றாவது நினைவு தினம் : கீழச்சிவல்பட்டியில் ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம் மாலை அணிவித்து மரியாதை.
வேகுப்பட்டி ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடத்தப்பட்டது...
மதகுபட்டி, ஒக்கூரில் சிவகங்கை மாவட்ட சைல்டுலைன் சார்பில் குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு.
சிங்கம்புணரி சித்தர் ஸ்ரீ முத்துவடுகேசர் ஆலயத்தில் நூற்றாண்டுக்கு ஒரு முறை வரும் குருபூஜை, ஆடி 18 அன்னதான விழா : பக்தர்கள் பரவசத்துடன் பங்கேற்பு..
பொன்னமராவதி ஒன்றியம் காரையூர் அரசு மேன்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது...
பொன்னமராவதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை சார்பில் கோவிட்-19 விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது...
திருப்புத்தூர் தெற்கு ஒன்றிய பாஜக செயற்குழு கூட்டம் "இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்" நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா விழிப்புணர்வு குறள், உறுதிமொழியை மருத்துவர்கள், செவிலியர்கள் வெளிநோயாளிகள் முன்பு எடுத்துக் கொண்டனர்.
கே.வைரவன்பட்டி ஊராட்சி மெய்யபட்டியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
சிங்கம்புணரியில் மறைந்த எழுத்தாளர் சந்திரகாந்தனுக்கு புகழ் அஞ்சலி. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் நடத்தியது..
சிங்கம்புணரியில் கொரோனா மூன்றாவது அலை தடுப்பு சம்பந்தமான தடுப்பு விழிப்புணர்வு முகாம்..
கே.நெடுவயல் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
ஏ.வேலங்குடி ஊராட்சி மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் .
கந்தர்வகோட்டை அருகிலுள்ள தெத்துவாசல்பட்டியில் தஞ்சாவூர் கிரானரி ரோட்டரி சங்கத்தின் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பிராண வாயு ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்...
சிலாங்கூர் மற்றும் கெடா மாநிலத்தில் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் மற்றும் கிரீன் ஸ்டார் பேரரசு நிறுவனம் சார்பில் சலாம் கலாம் ஸ்டார் பசுமை திட்டம் எனும் பெயரில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
வாராப்பூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது...
சிங்கம்புணரியில் நாடோடிகள் குடும்பத்தாருக்கு தொம்பரர் ஜாதி சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்..
சிங்கம்புணரியில் ஆர் 75 டிஏபிசிஎம்எஸ் சங்கம் சார்பில் கூட்டுறவு பல்பொருள் அங்காடி துவக்க விழா. சங்கத்தின் தலைவர் ஏ.வி. நாகராஜன் விற்பனையை துவக்கி வைத்தார்..
சிங்கம்புணரியில் வர்த்தகர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் .
பெரிச்சி கோவிலில் மஹா யோகம் மஹா மகரிஷி அறக்கட்டளை சார்பில் யோகா பயிற்சி .
காளையார் கோவிலில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்..
பொன்னமராவதி ஒன்றியத்தில் அதிமுகவினர் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்...
பொன்னமராவதியில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன..
உதவும் இதயங்கள் அறக்கட்டளை சார்பாக மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது .
பொன்னமராவதி அருகே வேகுப்பட்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது...
பொன்னமராவதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது...
பொன்னமராவதி சிட்டி லயன்ஸ் சங்கம் மற்றும் 1098 சைல்டு லைன் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன...
அரிமளம் அருகே லாரி மோதி 15 ஆடுகள் பலி .
இருசக்கர வாகன பழுது நீக்கும்வோர் சங்கத்திற்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் தமிழக முதல்வருக்கு மாநில தலைவர் செல்வம் கோரிக்கை...
திருக்கோஷ்டியூரில் பசுமை பாரதம் சார்பில் மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
வாணியம்பாடி பாலாற்றில் வந்த வெள்ளத்தில் சிறுவர்கள் மீன்களை பிடித்து மகிழ்ச்சி .
பொன்னமராவதியில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன...
பொன்னமராவதியில் ராயல் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு...
நெய்வாசல் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது...
டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கத்தின் விருது நாயகன் ஆசிரியரால் தீட்டப்பட்ட அய்யன் திருவள்ளுவர் திருவுருவப்படம் வெளியிடு...
அரசு நகரப் பேருந்துகளில் தினமும் 60,000 மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தகவல்...
வார்பட்டு ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது...
ஆம்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா..
வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் .
பொன்னமராவதியில் நந்தினி ஹோமியோபதி ஹெல்த் கேர் திறப்பு விழா நடைபெற்றது...
திருமயத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜரின் 119 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது...
ஆம்பூரில் காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா : மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் கொண்டாடப்பட்டது.
பொன்னமராவதியில் மத்திய அரசை கண்டித்து வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது...
முத்தமிழ் நாட்டுப்புற ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் டாக்டர் சக்திவேலுக்கு வாழவைக்கும் வள்ளல் என்ற விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது...
திருப்பத்தூர் பகுதிகளில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சாலையை சீரமைக்கும் பணியாளர்கள்.
வக்கணம்பட்டியில் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் முப்பெரும் விழா.
திருப்பத்தூரில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம்.
சிங்கம்புணரி அருகே நகை கடை உரிமையாளரை பட்டா கத்தியை காட்டி கடத்த முயற்சி..
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம். பிரான்மலை ஆரம்ப சுகாதார மையம் நடத்தியது..
பச்சூரில் தொழுநோய் ஊனமுற்றோருக்கான கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் : ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது..
அரிமளத்தில் பெண் குழந்தைகள் கல்வி மற்றும் வளரிளம் பெண்களின் கண்ணியமான பணிச்சூழல் குறித்து விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது...
மலேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் மற்றும் மலேசியா ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபா, ஸ்குவாட்ஸ் குலோபல் அகாடமி ஏற்பாட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டன...
திருச்சி மத்திய மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரி மற்றும் காவல் ஆளினர்களுக்கு திருச்சி சரக காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் பாராட்டு தெருவிப்பு...
திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்..
ஆம்பூர் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு.
சிவகங்கை மாவட்ட அரசு டவுன் ஹாஜி கே.எம்.முகமது பாருக் ஆலிம் இல்லத் திருமண விழா : முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு .
வாணியம்பாடியில் உழவர் சந்தையை மீண்டும் திறக்கக்கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு : மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர்.
திருப்பத்தூரில் அதிக வசூல் செய்த மருத்துவமனையை திறக்கக்கூடாது பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
நாட்றம்பள்ளி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரயில் மோதி பலி.
திருப்பத்தூர் நகர காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து சைக்கிள் பேரணி .
சிங்கம்புணரி வட்டாரத்தில் (அட்மா) விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் இணைய தள வழி மூலம் பயிர் கழிவு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி.
சிங்கம்புணரியில் புதிய நூலகக் கட்டிடம் வேண்டும் நூலக வாசகர் வட்டம் கூட்டத்தில் தீர்மானம்..
சிங்கம்புணரி உதவும் இதயங்கள் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன...
வலையபட்டி சிடி சர்வதேசப்பள்ளியை சேர்ந்த மாணவர் தர்சன் தற்காப்புக்கலைத் தேர்வில் ஆரஞ்சு பெல்ட் பெற்றார்...
ஆம்பூர் அருகே அருவியில் தண்ணீர் : இளைஞர்கள், பொதுமக்கள் கொண்டாட்டம்!!.
பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி முகாம்.
ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி தொடக்கம். .
காரையூர் அரசு மேன்படுத்தப்பட சுகாதார நிலையத்திற்கு ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன...
அரிமழம் ஆர்டிஒ தொண்டு நிறுவனத்தின் இருபத்தி இரண்டு ஆண்டு சமூகப் பணிக்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பாராட்டு தெரிவிப்பு...
வாணியம்பாடியில் தடைகளை மீறி கால்நடை சந்தை செயல்பட்டதாக அதிகாரிகள் விசாரணை.
கழிவுநீர் கால்வாயை உடனே தூர்வார வேண்டும் மக்கள் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ வில்வநாதன் உத்தரவு.
நாட்றம்பள்ளி அருகே தரைப்பாலத்தை ஆய்வு செய்த தேவராஜ் எம்.எல்.ஏ .
4 ஆண்டுகளுக்குப் பிறகு ஆம்பூர் பாலாற்றில் வெள்ளம் : விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி. .
திருப்புத்தூரில் வட்ட சட்டப்பணி குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது .
சிவராஜ்பேட்டையில் ஆர்.எல்.சி.மருத்துவமனை தலைவர் கிங்ஸ்லி சார்பாக 1000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் நல்லதம்பி எம்எல்ஏ வழங்கினார். .
காரைக்குடி காஸ்மாஸ் லயன்ஸ் கிளப் சார்பில் அரசு மருத்துவமனையில் 100 மரக்கன்றுகள் நடும் விழா.
காரையூர் அரசு மேன்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது...
திருப்பத்தூரில் மனிதநேய வாட்ஸ் அப் குழு மற்றும் உதவும் உள்ளங்கள் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண தொகுப்பு : துணை ஆட்சியர் வழங்கினார் .
இம்மாத இறுதிக்குள் +2 மதிப்பெண் சான்றிதழ் : பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருப்பத்தூரில் பேட்டி.
"உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" மனுக்கள் பற்றிய ஆலோசனைக் கூட்டம் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.
கசிநாயக்கம்பட்டி அரசு பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாட நூல்களை வழங்கிய திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி..
பொன்னமராவதி அருகே கிணற்றுக்குள் விழுந்த கன்றுக்குட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவிப்பு.. .
ஜோலார்பேட்டை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்திற்கு 2,65,000 மதிப்பிலான ஆக்சிஜன் செரிவூட்டி கருவிகள்.
எஸ்ஆர்டிபிஎஸ் இல்லத்தில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் துரைராஜ் ஆய்வு.
வாணியம்பாடியில் தடுப்பு சுவர் மீது லாரி மோதி விபத்து.
ஜோலார்பேட்டை தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் நகர, ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது..
நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்திற்குள் அரசு பேருந்துகள் வந்து செல்ல பொதுமக்கள் கோரிக்கை..
திருப்புத்தூர் வட்டாரத்தில் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் இணைய தள வழி மூலம் நுண்ணீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி.
பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்தினைப் பெற்றார் யூத் ஐகான் தமிழ்நாடு என்ற விருதினைப் பெற்ற முனைவர். கவிஞர் ஜோசன் ரஞ்சித்...
இளையாத்தங்குடியில் ஏ.சி.எம் முதன்மை சுகாதார நல மையம் சார்பில் கொரோனா நிவாரணம் எம்பி கார்த்தி ப.சிதம்பரம் வழங்கினார் .
முன்னாள் எம்எல்ஏ இராம.சிவராமன் நினைவு தினம் : திருப்பத்தூர் வர்த்தகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி.
சிங்கம்புணரி வட்டாரத்தில் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் இணைய தள வழி மூலம் பயிர் பாதுகாப்பு இரசாயனங்களை பாதுகாப்பாக கையாளும் முறைகள் பற்றி விவசாயிகள் பயிற்சி.
முன்னாள் எம்எல்ஏ இராம.சிவராமன் நினைவு தினம் : கண்டரமாணிக்கம் பொறியாளர் மேனா.காசிவிஸ்வநாதன் மாலை அணிவித்து மரியாதை.
ஜோலார்பேட்டை விளையாட்டு மைதானத்தில் வருகின்ற 26ஆம் தேதி காவலர் உடல் தகுதி தேர்வு என மாவட்ட எஸ்பி தகவல்.
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் தர்ணா .
வாணியம்பாடி அருகே முட்புதரில் மறைத்து வைத்திருந்த 200 மூட்டை மணல் பறிமுதல்.
ஆம்பூரில் கல்லூரி மாணவியின் செல்போன் திருடி சென்ற இருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். .
திருப்பத்தூர் மாவட்டத்தில் டாஸ்மார்க் கடைகளில் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் : டாஸ்மாக் மேலாளர் கீதாராணி.
திருப்புத்தூர் மருதுபாண்டியர் நகரில் வீட்டிற்குள் நுழைந்த பாம்பை மீட்ட தீயணைப்பு துறையினர் .
சிங்கம்புணரியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் கூட்டம் .
வேந்தன்பட்டி ஊராட்சியில் உலக விலங்கின தினத்தையொட்டி விலங்கின நோய்பற்றிய விழிப்புணர்வு நடத்தப்பட்டது...
திருப்புத்தூர் வட்டாரத்தில் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் இணைய தள வழி மூலம் பயிர் கழிவு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி.
வாணியம்பாடி நியூடவுன் நகர்புற சுகாதார நிலையத்தில் சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
குரும்பேரி பகுதியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை .
திருப்புத்தூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நெற்குப்பையில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு நல உதவிகள் வழங்கினர்.
ஆம்பூரில் 80 நாட்களுக்குப்பின் ஆலயங்கள் திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
திருப்புத்தூர் வட்டாரத்தில் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் இணைய தள வழி மூலம் பயிர் பாதுகாப்பு இரசாயனங்களை பாதுகாப்பாக கையாளும் முறைகள் பற்றி விவசாயிகள் பயிற்சி.
திருமயத்தில் குடிநீர் தொட்டி திறப்பு விழா. அமைச்சர் பங்கேற்பு.
சிவகங்கை ITBP பயிற்சி மையத்திற்கு சிறப்பான செயல்பாட்டிற்கான விருது வழங்கப்பட்டது...
பொன்னமராவதி லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு...
சிவகங்கை எம்பி கார்த்திக் ப.சிதம்பரம் முன்னிலையில் மாற்றுக்கட்சியை சேர்ந்த இருபதுக்கு மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்...
ஆம்பூரில் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எம்எல்ஏ.
ஆம்பூரில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டை நகராட்சி ஆணையாளர் ஆய்வு.
நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சுமார் 5 லட்சம் மதிப்புள்ள ஆக்ஸிஜன் செரிவூட்டிகள்.
திருப்பத்தூர் சாந்த நகர் சுடுகாட்டில் மின் தகன மேடை அமைக்க மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை.
வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ தேவராஜ் ஆய்வு.
ஜோலார்பேட்டை அருகே மக்கள் வசிக்கும் பகுதிகளில் குறைகளை கேட்டறிந்து ஆய்வு செய்த எம்.எல்.ஏ தேவராஜ் .
சிங்கம்புணரியில் வேளாண்மை தொழில்நுட்பம் தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முகமை குறித்து அட்மா திட்டத்தின் கீழ் இணையவெளியில் மூலம் நடத்தப்பட்டது.
பொன்னமராவதி ஒன்றியத்தில் கோவிட் தடுப்பூசி மருத்துவ முகாம் நடைபெற்றது...
சொந்த மண்ணில் புதிய பஸ்ரூட் தொடக்கம். அமைச்சர் பெருமிதம்.!.
பொன்னமராவதி சிட்டி லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு.
தமிழ்நாடு போட்டோ வீடியோ கிராஃபர் நல சங்கம் தேவகோட்டை கிளை சங்கம் சார்பாக 100 உறுப்பினர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்.
திருப்பத்தூர் வட்டாரத்தில் (அட்மா) விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் இணைய தள வழி மூலம் மண்புழு உரம் உற்பத்தி பற்றி விவசாயிகள் பயிற்சி.
பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப சிதம்பரம் ஆய்வு.
மருதிபட்டியில் கொரோனா தடுப்பூசி முகாம்.
திருப்புத்தூர் பிரபாகர் காலனியில் செட்டிக் டாங்கில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்பு துறையினர் .
திருப்புத்தூர் பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கை பேரூராட்சியின் சார்பில் மேற்கொண்டனர் .
காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை.
திருப்புத்தூரில் வீட்டிற்குள் புகுந்த இரண்டு பாம்புகளை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறையினர்.
பொன்னமராவதி செம்பூதியில் கோவிட் தடுப்பூசி மருத்துவ முகாம் நடைபெற்றது.
கண்டவராயன்பட்டியில் தென்னந்தோப்பில் விஷவண்டு அளிப்பு தீயணைப்பு துறையினர் நடவடிக்கை .
நெய்கோணத்தில் தடுப்பூசி முகாம்..
திருப்புத்தூர் வட்டாரத்தில் (அட்மா) விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் இணைய தள வழி மூலம் மேம்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவு பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி.
வாணியம்பாடியில் வாட்ஸ்அப் குழு மூலம் மது விற்பனை செய்து வந்த ஜனார்த்தனன் என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.
சிலாங்கூர் மற்றும் ஜொகூர் மாநிலத்தில் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் மற்றும் கிரீன் ஸ்டார் பேரரசு நிறுவனம் இணைந்து சலாம் கலாம் ஸ்டார் பசுமை திட்டம் எனும் பெயரில் மரக்கன்றுகள் நடப்பட்டன.. .
மருத்துவர் தினத்தை கொண்டாடும் விதமாக தூய்மைப்பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கிய சமூக ஆர்வலர் பாலமுருகன் சூர்யா தம்பதியருக்கு நன்றி தெரிவிப்பு...
திருப்புத்தூர் வட்டாரத்தில் (அட்மா) விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் மண்வள மேலாண்மை இணையதள வழி பயிற்சி.
சிவகங்கை சீமை படைவீரர்கள் மற்றும் வி.மலம்பட்டி புதிய விடியல் நற்பணி மன்றம் சார்பாக அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பயன்தரு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
ஆம்பூர் லயன்ஸ் சங்கத்தின் 50வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு 200 பேருக்கு அன்னதானம் .
தொழில் வணிக துறை மாவட்ட தொழில் மையம் அலுவலகம் திறப்புவிழா....
உலக மருத்துவ தினம் பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களுக்கு பாராட்டு..
உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு திருமயம் அரசு மருத்துவமனை மற்றும் நெய்வாசல் தடுப்பூசி மருத்துவ முகாம் மருத்துவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.. .
தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து இணையவழி மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி.
திருப்புத்தூர் ஆடுவதை செய்யும் கூடம் நவீன வசதிகள் செய்துதர இறைச்சி கடைக்காரர்கள் கோரிக்கை .
திருப்பத்தூர் சப் கலெக்டராக அலர்மேல் மங்கை பதவியேற்பு.
சிங்கம்புணரி அருகே 146 லட்சம் லிட்டர் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கான சேமிப்பு தொட்டி..
பொன்னமராவதி ஒன்றியத்தில் பல்வேறு பகுதியில் நடைபெற்று வரும் அரசு பணிகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு திடீர் ஆய்வு மேற்கொண்டார்...
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்புத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் இறைச்சி கடைக்காரர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .
ஆம்பூர் அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த மாட்டின் தாடை கிழிந்தது . .
நாகப்பன்பட்டியில் ஏசிஎம் முதன்மை சுகாதார நல மையத்தின் சார்பாக கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கினர் .
திருப்புத்தூர் வட்டாரத்தில் இணையவழி மூலம் அங்கக வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி .
ஆம்பூரில் மார்க்கெட் பகுதியிலுள்ள கடைகளை திறக்க நிர்வாகம் அனுமதி அளிக்காததால் வணிகர்கள் தரையில் அமர்ந்து போராட்டம். .
நச்சாந்துபட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருந்து குடோனில் தீ விபத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள மருத்துவ பொருட்கள் சேதம்..
திருப்புத்தூர் கிளைச் சிறையில் கைதிகளுக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டது..
நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்க சிறப்பு குழுக்கள் :திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை .
திருப்புத்தூரில் இருந்து 10 பயணிகளுடன் சென்னை சென்ற அரசு பேருந்து.
குடிபோதையில் காவல் நிலையத்தில் குடிமகன்கள் அட்டகாசம்!. ரகளை!. 2பேர் கைது, 2 பேருக்கு திருப்பத்தூர் போலீசார் வலைவீச்சு .
ஏலகிரி மலையில் 8 ஏக்கர் பழத்தோட்டம் விரைவில் அமைக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவு.
ஆம்பூர் : செங்கிலி குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்து. நிச்சயதார்த்த மாப்பிள்ளை, தாத்தா இருவரும் பலி .
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் சீறுடை வழங்கும் விழாவில் எம்எல்ஏக்கள் தேவராஜி, நல்லதம்பி கலந்து கொண்டனர்..
ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் கடத்தி வந்த 6 மாட்டு வண்டிகள் பறிமுதல் ஒருவர் கைது .
திருப்புத்தூரில் கழிவு நீர்த் தொட்டிக்குள் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர் .
தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது..
கண்டியாநத்தம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொது மக்களுக்கு தூதுவளை சூப் வழங்கப்பட்டது...
பொன்னமராவதி காவல் நிலையத்தில் மாவட்ட போலீஸ் எஸ்பி.நிஷா பார்த்திபன் ஐபிஎஸ் ஆய்வு மேற்கொண்டார்...
ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் பகுதியில் கார் மீது லாரி மோதி விபத்து. .
சிங்கம்புணரியில் கறி கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஆய்வு : விற்பனையாளர்கள் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தல்..
எம்.எல்.ஏ ஈஸ்வரன் வரும் ஐந்தாண்டுகளுக்கு சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொடியேற்ற தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் : சிவகங்கை மாவட்ட பாஜக வழக்கறிஞர் அணி செயலாளர் முருகேசன் சமூக வலைதளத்தில் கண்டன பேச்சு.
பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளியில் கோவிட் தடுப்பூசி மருத்துவ முகாம் நடைபெற்றது...
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது : மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தகவல்.
நெய்வாசல் ஊராட்சியில் ஏசி முத்தையா மருத்துவ அறக்கட்டளை சார்பில் கொரோனா நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது...
கண்டியாநத்தம் கிராமத்தில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது...
திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண்களுக்கு சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு .
திருப்பத்தூர் மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் தையல் இயந்திரம் பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது : மாவட்ட நிர்வாகம் தகவல் .
டைம்ஸ் ஆப் திருப்பத்தூர் செய்தியின் எதிரொலி : திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் விபத்து என்ற செய்தியை அடுத்து உடனடியாக பொக்லைன் இயந்திரம் கொண்டு சாலை சரி செய்யப்பட்டது..
ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சின்டெக்ஸ் டேங்க் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன் திறந்து வைத்தார்.
நிலாவூர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் குடிநீர் கிணற்றை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாஆய்வு செய்தார்..
திருப்பத்தூரில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது..
திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் படியில் இருந்து தவறி விழுந்தவர் படுகாயம்.
திருப்பத்தூர் மாவட்டம் ரகுபதியூர் அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை திமுக எம்எல்ஏ நல்லதம்பி வழங்கினார்.
பொன்னமராவதியில் நத்தம் விஸ்வநாதனின் உருவ பொம்மையை எரித்து அமமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்...
திருப்புத்தூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
காளாப்பூரில் பாம்பு கடித்து மேற்கு வங்காளத்தை சேர்ந்த தொழிலாளி மரணம் மருதிபட்டி இளைஞர் நற்பணி மன்றம் ரூ 50ஆயிரம் உதவி.
கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளை அரசு விழாவாக எடுக்க வேண்டும் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கண்ணதாசன் இலக்கிய பேரவை கோரிக்கை .
பொன்னமராவதியில் மாற்றுத்திறனாளிகள் வீடு தேடிச் சென்று கோவிட் தடுப்பூசி போடும் மருத்துவ முகாம் நடைபெற்றது..
திருநங்கைகள் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் : புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தகவல்...
தேவகோட்டை நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் : ஒரே நாளில் 800 பேர் தடுப்பூசி செலுத்தினர்.
திருப்பத்தூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது.
ஏலகிரி தொன்போஸ்கோ கல்லூரியில் திறந்தநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம்.
நெருக்கடி நிலை கால போராட்ட வீரர்கள் சங்கம் சார்பில் ஆம்பூரில் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது .
ஆம்பூர் கே.எம்.என்.யூ மருத்துவமனையில் சிறுநீரக லேசர் அறுவை சிகிச்சையால் 12 எம் எம் கல் அகற்றம்..
மாதனூர் ஒன்றிய ஊராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வா ஆய்வு மேற்கொண்டார்..
ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து..
ஆம்பூர் அருகே பாலாற்றில் கள்ளத்தனமாக மணல் கடத்திய நபர் கைது : மினி வேன் பறிமுதல்.
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு துணை ஆட்சியராக அலர்மேல்மங்கை நியமனம்.
பொன்னமராவதி ஒன்றியம் தொட்டியம்பட்டி ஊராட்சியில் கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்றது..
பொன்னமராவதியில் புதியதாக கொரோனா நோய் தொற்றுக்குள்ளான பகுதியில் சுகாதார ஆய்வாளர் உத்தமன் ஆய்வு மேற்கொண்டார்...
பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பழுதடைந்த உயர் மின் கோபுரம் சரி செய்யப்பட்டது.
திருமயம் அருகே உள்ள குளத்துப்பட்டியில் கரோனா நிவாரணம் வழங்கல்.
பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது..
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவனத்தின் சார்பாக 4.50 இலட்சம் மதிப்பிலான 21 ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்கினர்..
சிங்கம்புணரி அருகே குடும்பத் தலைவர் தற்கொலை : போலீசார் விசாரணை..
திருப்புத்தூரில் காவலர்களுக்கு டிஎஸ்பி பொன்ரகு தலைமையில் மனித ஆற்றல் மருத்துவ யோகா பயிற்சி வழங்கப்பட்டது.
வாணியம்பாடி அருகே ட்ரோன் கேமரா மூலம் கள்ளச்சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிப்பு : கள்ளச்சாராயா கேன்கள் மற்றும் கழுதைகள் பறிமுதல் .
திருப்பத்தூர் மாவட்டத்தில் தக்காளி கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை .
ஆம்பூர் நகர வியாபாரிகள் சங்கம் மற்றும் நண்பர்கள் விளையாட்டு குழு சார்பில் காவல் துணை கண்காணிப்பாளருக்கு வாழ்த்து.
ஜோலார்பேட்டையில் தொன் போஸ்கோ பள்ளி மற்றும் சுரபி நிறுவனத்தினர் இணைந்து கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கினர்.
மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவின்படி வேகுப்பட்டி ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கே சென்று கோவிட் தடுப்பூசி போடும் மருத்துவ முகாம் நடைபெற்றது..
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை தாசில்தார்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
குழிபிறையில் கொரோனா. நிவாரணம் வழங்கல்.
வாணியம்பாடியில் பூட்டிய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் 25 சவரன் தங்க நகைகள் ரூபாய் 10 ஆயிரம் ரொக்கம் கொள்ளை நகர போலீசார் விசாரணை..
சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலத்தில் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் மற்றும் கிரீன் ஸ்டார் பேரரசு நிறுவனம் இணைந்து சலாம் கலாம் ஸ்டார் பசுமை திட்டம் எனும் பெயரில் மரக்கன்றுகள் நடப்பட்டன...
வேகுப்பட்டி ஊராட்சியில் உள்ள பூங்காவிற்கு கல் இருக்கை அமைத்து கொடுத்த சமூக ஆர்வலர் எஸ்எல், எஸ்,இ,கே குடும்பத்தினருக்கு ஊராட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது...
ஆவினிப்பட்டியில் நடிகர் விஜய் பிறந்த தினத்தை முன்னிட்டு முககவசம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது .
வாணியம்பாடி சிறைத்துறை காவலர்கள் சார்பாக பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கி கொரானா நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி..
உலக யோகா தினத்தையொட்டி ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் இளைஞர்கள் யோகா பயிற்சி .
பேரணாம்பட்டு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற 4 பேர் விபத்தில் பலி.
ஆந்திராவுக்கு கடத்தமுயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் : 3 பேர் கைது.
சிவகங்கை அரசு மருத்துவமனையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி வழங்கிய மருத்துவர்கள்.
மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று கோவிட் தடுப்பூசி போடப்படும் : புதுகை கலெக்டர் கவிதா ராமு ஐஏஎஸ் தகவல்...
சிவகங்கை காஞ்சிரங்கால் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொரோனாவை தடுப்பதற்கான சிறப்பு யோகா பயிற்சி.
காரைக்குடி வள்ளல் அழகப்பர் இளையோர் மன்றத்தின் சார்பில் சர்வதேச யோக தினம் அனுசரிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு ஐஏஎஸ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்...
திருப்புத்தூர் புதுப்பட்டியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
தேவகோட்டையில் ஊரடங்கை மீறி செயல்பட்ட இரண்டு ஜவுளிக் கடைக்கு சீல் வைத்து வட்டாட்சியர் நடவடிக்கை.
சிங்கம்புணரி உதவும் இதயங்கள் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு முகாம் மற்றும் ஆர்சனிகம் ஆல்பம் 30சி மாத்திரைகள் வழங்கப்பட்டது...
எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் ரேஷன் கடை வருவதற்கு வழி வகை செய்த மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி .
எஸ்.புதூர் ஒன்றியம் குரும்பலூர் கிராமத்தில் சமுதாயக்கூடம், மற்றும் பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு ஆய்வு.
நெற்குப்பை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்த கன மழை! .
வாணியம்பாடி அருகே பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பணியின் போது மூச்சி திணறல் ஏற்பட்டு மரணம் .
கொரோனா பாதிப்பால் இறந்த 107 பேரின் உடல்களை அடக்கம் செய்த ஆம்பூர் தமுமுகவினருக்கு பாராட்டு .
ஜோலார்பேட்டை எஸ்.கோடியூரில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சியினர் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மரக் கன்றுகள் வழங்கினர்..
வாணியம்பாடி அருகே நிர்வாணமான நிலையில் இறந்து கிடந்த பெண் : வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை .
திருப்பத்தூர் அருகே டேங்கர் லாரி மோதி கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி..
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜூன் 19ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை தினமும் 2 மணி நேரம் மின்வெட்டு மின்வாரிய அதிகாரி தகவல் .
பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க விரைந்து நடவடிக்கை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் சூளுரை...
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கொரோனா தடுப்பு பணிக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி : வாணியம்பாடி இஸ்லாமிய மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. .
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவை மரியாதை நிமித்தமாக சந்தித்த ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ்.
திருவண்ணாமலையில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை துவங்க நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை கோரிக்கை.
குடியாத்தம் மோர்தானா அணையை நீர்வளத் துறை அமைச்சர் மலர்தூவி திறந்து வைத்தார்..
ஆம்பூர் ரெட்டி தோப்பு கல்லூரி தெருவில் சேதமான ஆழ்துளை கிணற்றை மூடி பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
ஆம்பூர் துத்திப்பட்டில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 13 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
திருமயம் ஒன்றியம் ஊணையூரில் தடுப்பூசி முகாமை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்..
ரோந்து பணியின் போது விபத்துகுள்ளான காவலரை மீட்ட லாரி ஓட்டுனர் பார்த்தசாரதி மற்றும் சாலையில் கிடந்த வாக்கி டாக்கி, செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பாலாஜி இருவருக்கும் திருச்சி சரக காவல்துறை தலைவர் ஐஜி பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவிப்பு.. .
ஆண்டியபனூர் நீர்தேக்கம் ஓடை அணை விவசாயிகளின் பாசன வசதிக்காக 11 ஆண்டுக்கு பிறகு இன்று வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் திறந்து வைத்தார்... .
தேவகோட்டையில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா.
கண்டியாநத்தம் நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனோ சிறப்பு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.. .
பொன்னமராவதி ஒன்றியத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரம்...
ஆம்பூரில் ராகுல் காந்தியின் பிறந்த நாளில் மருத்துவ ஊழியர்களுக்கு மதிய உணவு ஆம்பூர் நகர காங்கிரஸ் கட்சியினர் சார்பில் வழங்கப்பட்டது..
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெட்ரோல், விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
ஜோலார்பேட்டை அருகில் ரூ.2000 மற்றும் 14 அத்தியாவசிய மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு தேவராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்..
சிங்கம்புணரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 51வது பிறந்தநாள் விழா காங்கிரஸார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..
திருப்புத்தூரில் பல்வேறு பகுதிகளில் தமுமுக சார்பில் கபசுரக்குடிநீர் வழங்கினார் .
திருப்பத்தூர் ஆ.பி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் மற்றும் பதினொன்றாம் வகுப்புகளுக்கு ஆங்கில வழிக்கல்வி துவக்கம்.
ஆம்பூர் அருகே பாலாற்றில் இருந்து ஆம்னி வேன் மூலம் மணல் கடத்தியவர் கைது ஆம்னி வேன் மணல் மூட்டைகள் பறிமுதல் செய்து ஆம்பூர் கிராமிய போலீஸார் நடவடிக்கை.
திருப்பத்தூரில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம்.
புதுக்கோட்டையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தலைமையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.. .
திருச்சி மத்திய மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களை அழைத்து பாராட்டி வெகுமதிகளை வழங்கினார் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் ஐபிஎஸ்.. .
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்களின் 38ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றிட ஊரக வளர்ச்சித் துறை அமைச்ரிடம் மனு .
வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு.
ஆம்பூர் நகரத்திற்கு உட்பட்ட அரசு அலுவலகங்களில் தமிழக முதலமைச்சரின் புகைப்படம் வழங்கும் விழா..
ஆம்பூர் துத்திப்பட்டு பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் ஆய்வு .
வாணியம்பாடியில் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் .
சிங்கம்புனரி வாகன ஓட்டுனர்களுக்கு ரூ 60,000 மதிப்புள்ள நிவாரண பொருட்களை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார் .
திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சுமார் 4.50 லட்சம் மதிப்பீட்டில் 2 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் மற்றும் 10 ஆக்சிஜன் சிலிண்டர்கள் ராம்நகர் பார்க்ஸ் மற்றும் காரைக்குடி ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது..
நாட்றம்பள்ளி அருகே 4 டன் ரேஷன் அரிசி கடத்தல் : வருவாய் துறையினர் பறிமுதல் .
அதிமுக ஆட்சியில் மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகம் தற்போது மின்வெட்டு மாநிலமாக மாறியுள்ளது : வாணியம்பாடியில் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி பேட்டி..
மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கூட்டுப்பண்ணை திட்டத்தில் ரூ 17.22 லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள் வழங்கல்.
புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு சேவை செய்வதே எனது தலையாய பணி புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட கலெக்டர் கவிதா ராமு ஐஏஎஸ் சூளுரை...
ராங்கியத்தில் கொரோனா நிவாரணம் வழங்கல் அமைச்சர் பங்கேற்பு..
சிங்கம்புணரியில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான 72 ஆக்சிசன் செறிவுட்டி கருவிகள் அமைச்சர் கேஆர். பெரியகருப்பனிடம் வழங்கப்பட்டது. .
ஜோலார்பேட்டை பால்னாங்குப்பத்தில் எம்எல்ஏ தேவராஜ் ரூ 2000 மற்றும் 14 மளிகை தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார் .
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு வழங்க கோரி காதல் ஜோடி தஞ்சம்..
பொன்னமராவதியில் வலையபட்டி நகரத்தார் சங்கம் ஏற்பாட்டில் பாப்பாயி ஆச்சி அரசு தாலுகா மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன...
கண்டியாநத்தம் கிராமத்தில் பொது மக்களுக்கு நாட்டுக்கோழி ரசம், முட்டை, சுண்டல் வழங்கப்பட்டது...
பொன்னமராவதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...
நாட்றம்பள்ளி அருகே மூதாட்டிக்கு உதவி தொகை வழங்கிய ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. தேவராஜ் : பொதுமக்கள் பாராட்டு .
ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி : சி.என்.ராமதாஸ் அறக்கட்டளை சார்பாக, ஆம்பூர் எம்.எல்.ஏ ஆ.செ.வில்வநாதன் வழங்கினார். .
நாட்றம்பள்ளி அருகே 2 ம் கட்ட கொரோனா நிவாரண நிதி ரூ.2000 கூட்டுறவு சங்க தலைவர் வழங்கினார்.
மூன்றாவது கொரோனா அலையை எதிர்கொள்ள தயார் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நம்பிக்கை .
ஆம்பூர் பிரபல கே.எம்.என்.யூ மருத்துவமனை மற்றும் இட்டாராஸ்ஷூஸ் இணைந்து இலவச தடுப்பூசி முகாம் துவக்கம்..
சசிகலா அதிமுகவை ஒருநாளும் கைப்பற்ற முடியாது : வாணியம்பாடியில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு.
வாணியம்பாடியில் கொரோனா நிவாரண தொகை இரண்டாம் கட்டமாக வழங்கும் பணி துவக்கம்...
வேகுப்பட்டி ஊராட்சி மற்றும் ஆண்டவர் டிரைவிங் ஸ்கூல் இணைந்து பொது மக்களுக்கு தூதுவளை சூப்,முட்டை வழங்கப்பட்டன...
கண்டவராயன்பட்டியில் கொரோனா நிவாரண 2ம் கட்ட நிதி, 14 வகையான மளிகை பொருட்களை வழங்கி அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் துவக்கி வைத்தார் .
ஆம்பூரில் வட்டாட்சியர் மீது தாக்குதல் முயற்சி .
ஆம்பூரில் தனியார் காலணி தொழிற்சாலையில் கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு : இருவர் கவலைக்கிடம்.
ஜோலார்பேட்டையில் 2 ம் கட்ட கொரோனா நிவராண நிதி ரூ.2000 மற்றும் 14 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் தொகுப்பை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் வழங்கினார்..
கொரோனா தடுப்பு உபகரணங்களை வாணியம்பாடி விருதி ஏஜென்சி உரிமையாளர் நன்கொடை வழங்கினார். .
ஜோலார்பேட்டை புகைப்பட கலைஞர்கள் நல சங்கம் சார்பில் நகராட்சி ஆணையரிடம் மனு.
ஆம்பூர் நகரத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் குடும்ப அட்டைதார்களுக்கு நிவாரண உதவி தொகை மற்றும் மளிகை பொருட்களின் தொகுப்பு வழங்கப்பட்டது..
தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவி தொகை மற்றும் மளிகை பொருட்களின் தொகுப்பு ஆம்பூரில் வழங்கப்பட்டது. .
திருப்பத்தூர் மாவட்டத்தில் 509 ரேசன் கடைகளில் கொரோனா நிவாரண உதவி தொகை, 14 வகையான மாளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் பணி துவக்கம்.. .
மாதனூர் ஒன்றியம் பாலூர் ஊராட்சியில் மியாவாக்கி திட்டத்தின் கீழ் அடர்வனம் அமைக்கும் பணி துவக்கம்.
மேலூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை பணியாளர்களுக்கு உடல் வெப்ப நிலை கண்டறிந்த பின்பே வேலைக்கு செல்ல அனுமதி அசத்தும் ஊராட்சித் தலைவர் சண்முகம்...
ஜோலார்பேட்டை நகராட்சிக்கு! பொதுமக்கள் வேண்டுகோள்.
மதுபான கடைகள் திறப்பு முன்னேற்பாடுகளை திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.பி.சக்கரவரத்தி பாா்வையிட்டர் .
ஜோலார்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
கொரோனா நிவாரண நிதி 2 ம் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார். .
வாணியம்பாடியில் முகத்தில் பொன் சிரிப்புடன் உற்சாகமாக மதுப்பிரியர்கள்.
திருப்புத்தூர் மற்றும் நெடுமரத்தில் அடுத்து அடுத்து இரண்டு கொரோனா இறப்பு : நல் அடக்கம் செய்த பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா குழுவினர்.
பொன்னமராவதியில் SSLF-ன் நம் உறவுகள் அறக்கட்டளை சார்பில் பொது மக்களுக்கு ஆட்டுக்கால் சூப், முட்டை மற்றும் சுண்டல் வழங்கப்பட்டது.. .
சிங்கம்புணரியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட கட்சியினருக்கு நன்றி கூறினார். .
பொன்னமராவதி ஒன்றியத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட அமைப்புகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.. .
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்வது குறித்து அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர் .
ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் டாக்டர் சுஹேல் அஹமத் வழங்கினார். .
ஆம்பூர் அருகே ஏரியில் இறந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள் தண்ணீரில் விஷம் கலந்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு .
ஆம்பூர் நகராட்சியில் அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கம் சார்பாக மக்களுக்கு உணவு பொட்டலம், முகக்கவசம் வழங்கப்பட்டது..
பொன்னமராவதி வர்த்தகர் கழகம் சார்பில் காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அமரகண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்ஸிஜன் செரிவூட்டி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன...
சென்னை தலைமையக காவல் துணை கமிஷனர் முனைவர். லோக.பாலாஜி சரவணனிடமிருந்து பாராட்டுச் நற்சான்றிதழைப் பெற்றார் சமூக ஆர்வலர் இரா.பாஸ்கர்...
தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கீழச்சிவல்பட்டி காவல் நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினர் .
திருப்புத்தூர் சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி 250 நபர்களுக்கு போடப்பட்டது சுகாதாரத்துறையினர் தகவல் .
காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் மற்றும் ஸ்ரீ போகர் உடல்நலவியல் மையம் உலகம்பட்டி சித்த மருத்துவமனை இணைந்து பொது மக்களுக்கு ஏஜி ஹேர்பல் மூலிகை டீ வழங்கினர்.. .
கே.நெடுவயல் ஊராட்சியில் பொது மக்களுக்கு ஆர்செனிகம் ஆல்பம் 30 சி மாத்திரை வழங்கப்பட்டன...
ஆம்பூர் அருகே சாலை விபத்தில் 2 பாதிரியார்கள் உயிரிழப்பு : ஆம்பூர் போலீஸார் விசாரணை .
கீரமங்கலம் பேரூராட்சியில் சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுநிதி ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்..
முழு ஊரடங்கு தளர்வுகளில் புகைப்பட தொழிலையும் சேர்த்து உத்தரவு வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு தமிழ்நாடு வீடியோ, போட்டோகிராஃபர் சங்க மாநில பொதுச்செயலாளர் சிவகுமார் கோரிக்கை..
தேவகோட்டையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சேவாபாரதி இணைந்து 50 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்கள்..
திருப்பத்தூர் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் கொரோனாவால் மரணம். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அடக்கம் செய்தனர் .
வாணியம்பாடி அருகே வனப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் 1000 லிட்டர் கள்ளச்சாராயம் ஊறல் அழிப்பு.
வாணியம்பாடியில் ஊரடங்கு உத்தரவை மீறி விற்பனையில் ஈடுபட்ட 5 கடைகளுக்கு சீல் .
குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் களப் பணியாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.செ. வில்வநாதன், அமுலு விஜயன் வழங்கினார்கள்.
புதிய மாவட்ட கண்காணிப்பாளர் சிபிச் சக்கரவர்த்தியை திருப்பத்தூர் மாவட்ட எம்எல்ஏக்கள் தேவராஜ், விசுவநாதன், நல்லதம்பி ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நாட்றம்பள்ளி அருகே உள்ள காவேரிபட்டு கிராமத்தில் பின்தங்கிய குடும்பத்தினருக்கு திமுக சார்பில் கொரோனா கால நிவாரண நிதி வழங்கப்பட்டது. .
நாட்றம்பள்ளி அருகே உள்ள பெரிய மோட்டூரில் 60 அடி கிணற்றில் விழுந்த இரண்டு நாய்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர் .
ஜோலார்பேட்டை அதிமுக நகர் கழக செயலாளர் சீனிவாசன் உடல் நலம்பெற அனைத்து கட்சியினர் சிறப்பு வழிபாடு.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி நோயாளிகளுக்கு தினமும் உணவு வழங்கும் தமமுக அமைப்பினர் : மருத்துவக் கல்லூரி முதல்வர் பாராட்டு.
வாணியம்பாடியில் ஊரடங்கை மீறி செயல்பட்டு தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலைக்கு சீல் : வட்டாட்சியர் அதிரடி நடவடிக்கை.
பொன்னமராவதியில் சமூக ஆர்வலர் ஆ.அ.மா மற்றும் ஆர்.எம் பங்களிப்பில் ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.. .
மத்திய பாஜக அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருமயம் தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிங்கம்புணரியில் மறைந்த திமுக பேரூர் கழகச் செயலாளர் எம்.எஸ்.யாகூப் இல்லத்திற்கு சென்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆறுதல். .
தேவகோட்டையில் இருசக்கர வாகனத்தில் வெளிமாநில மதுபாட்டில் கொண்டு சென்ற 2 பேர் கைது..
வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் தீ விபத்து.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆம்பூர் நகர காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன்அருள் தலைமையில் நடைபெற்றது .
வேகுப்பட்டி ஊராட்சியில் பொது மக்களுக்கு ஏஜி ஹேர்பல் டீ வழங்கப்பட்டது...
கண்டியாநத்தம் ஊராட்சியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது...
பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
காயிதே மில்லத் 126 வது பிறந்தநாள் விழா : திருப்பத்தூரில் 240 பயனாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது .
நாட்றம்பள்ளி அருகே மாங்காய் ஏற்றிவந்த வாகனம் கவிழ்ந்து விபத்து.
ஆம்பூர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் ஆம்பூரில் ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவித்த 50 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு சார்பில் வாணியம்பாடியில் ஆர்ப்பாட்டம்.
கொரோனா நிவாரணப் பொருட்களை எஸ் ஆர் டி பி எஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் தத்தெடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.
ஆம்பூர் ரயில் நிலையத்தில் வெளி மாநில 48 மது பாட்டில்களை கடத்தி வந்தவர் கைது.
சிவகங்கை பகுதியில் ஊரடங்கில் வீதிகளை மீறி திறந்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்த நகராட்சி ஆணையர்.
முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இளையான்குடி வடக்குஒன்றிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிகுமார் நலதிட்ட உதவிகள் வழங்கினார்..
கண்டவராயன்பட்டி ட்ரூபா முதியோர் இல்லத்திற்கு அரிசி மளிகை பொருட்களை சீமை பட்டாளம் குழுவினர் வழங்கினர் .
சவூதி அரேபியாவில் இறந்த தன் கணவரின் உடலை மீட்க சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி கண்ணீர் மல்க மனு .
சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வாழும் கலை நிறுவனம் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வழங்கப்பட்டது..
விடிவெள்ளி அறக்கட்டளை சார்பில் காவல்துறை, பொது மக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மூலிகை லெமன் டீ வழங்கப்பட்டது...
தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி வாளுக்கு வேலி அம்பலத்தின் 220வது பெருவிழா நடைபெற்றது...
பொன்னமராவதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...
கொரோணாவால் உயிரிழந்தோரின் குழந்தைகளுக்கு இலவசக்கல்வி : சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ மேனிலைப்பள்ளி அறிவிப்பு..
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் கட்சியில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை. வாணியம்பாடியில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி பேட்டி..
வாணியம்பாடி நகராட்சி குப்பை கிடங்கில் பணிகள் நடைபெறாமல் குப்பைகள் தேங்கி மலைபோல் குவிந்து உள்ளதால் பொதுமக்கள் புகாரையடுத்து ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு.
கண்டரமாணிக்கத்தில் நலிவுற்ற கட்டிட தொழிலாளர்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது!.
திருப்புத்தூரில் பெட்ரோல் டீசல் விலையை திரும்பப் பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
திருப்பத்தூர் மாவட்டத்தின் இரண்டாவது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆம்பூர் அருகே உள்ள பெரியாங்குப்பம் எம்.சி.காலணி பகுதியில் ஊருக்குள் நாய் துரத்தி வந்த மயிலை காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள்.
தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த பொறியாளர் சங்கம் கோரிக்கை.
பொன்னமராவதியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஏற்பாட்டில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.. .
வேகுப்பட்டி ஊராட்சியில் சுற்றுச் சுவரில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் ஊராட்சி சார்பில் வரையப்பட்டன...
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கொரானா அவசரகால மருத்துவ உபகரணங்களை கந்தர்வகோட்டையில் சுற்றுச்சூழல், காலநிலை, மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வழங்கினார்..
தேவகோட்டை அருகே சாராயம் காய்ச்சிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைப்பு.
திருப்பத்தூர் மாவட்ட தேமுதிக செயலாளர் அடித்துக்கொலை.
சிவகங்கை பகுதியில் கொரோனா நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கும் திமுகவினர் .
எஸ்.புதூர் ஒன்றியம் கே.நெடுவயல் ஊராட்சி பொது மக்களுக்கு ஏஜி ஹேர்பல் டீ ஊராட்சித் தலைவர் சரவணன் வழங்கினார்...
தேவகோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி செந்தில்குமார் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்..
வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் செல்போன் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது.
திருப்பத்தூர் அருகே தேங்கிஇருக்கும் கழிவுகள் மூலம் நோய்த்தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
முன்கள பணியாளர்களான பத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசின் ஊக்கத்தொகை வழங்கிட வேண்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் மனு.
தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..
கண்ணங்குடியில் ஆர்எஸ்எஸ் மற்றும் சேவாபாரதி இணைந்து சாலையோரம் வசிக்கும் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருப்புத்தூரில் ஆர்ப்பாட்டம் .
கொரோனா தொற்றை குறைக்க வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் : திருப்புத்தூர் நகர் காவல் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி வேண்டுகோள்.
திருப்புத்தூர் வாணியண்கோவில் தெரு பகுதியில் காவல் துறையின் சார்பில் முக கவசம் குறித்த வாகன விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
ஆம்பூர் ஜெயின் சங்கம் சார்பில் ரூ 3.40 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறியூட்டும் கருவினை சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் முன்னிலையில் அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்..
வாணியம்பாடியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல். லாரி ஓட்டுனர் தப்பி ஓட்டம்..
திருப்புத்தூர் முழுவதும் 8 வது முறையாக பத்திரிக்கையாளர்கள் கபவாத சூப் வழங்கினர்.
தேவகோட்டை தாலுகா மொன்னி கார்மாங்குடி அரசு ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு ரூ10,000 ஆயிரம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை சமூக ஆர்வலரும் ,அதிமுக தொண்டர் சக்கந்திபழனி வழங்கினார் .
ஆம்பூரில் காய்கறி கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
பொன்னமராவதி பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் நூறு பேருக்கு தொடர்ந்து உணவளித்து வரும் ராம. ராஜா அம்பலகாராருக்கு பேரூராட்சி நிர்வாகம் நன்றி தெரிவிப்பு...
சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையில் வேந்தன்பட்டி ஊராட்சியில் கலைஞர் பிறந்த நாளை கொண்டாட்டமாக பொது மக்களுக்கு எலும்பு ரசம்,அவித்த முட்டை வழங்கப்பட்டது...
பொன்னமராவதியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் சிவகங்கை எம்பி கார்த்திக்-ப. சிதம்பரம் தலைமையில் அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் செரிவூட்டி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன...
திருப்பத்தூரில் ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கிய பசுமை தாய்நாடு அறக்கட்டளை.
பணநாயகம் : சொல் அரசு அ.ஹபீபுல்லா.
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்ட அமைச்சரிடம் கோரிக்கை.
கலைஞர் கருணாநிதியின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஒட்டியம்பாக்கத்தில் மரக்கன்றுகள் நட்டனர் .
கொரோனா பேரிடர் காலத்தில் தொழிலின்றி பசியால் வாடிய நரிக்குறவர் குடும்பத்தார் 50 பேருக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் மற்றும் ஆர்.எம்.எஸ். குழுமம் சார்பில் புரோட்டின் உணவு மற்றும் மூலிகை கபவாத சூப் வழங்கப்பட்டது..
திருப்புத்தூர் தென்மாபட்டு பகுதியில் முக்கிய சாலைகளுக்கு சீல் : காவல்துறை அதிரடி நடவடிக்கை .
சிங்கம்புணரி காவலர்களுக்கு புரோட்டின் உணவு மற்றும் மூலிகை சூப் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் மற்றும் ஆர்.எம்.எஸ். குழுமம் வழங்கியது.
சிங்கம்புணரியில் கொரோனா பேரிடர் முன் களப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் மற்றும் ஆர்.எம்.எஸ்.குழுமம் சார்பில் புரோட்டின் உணவு மற்றும் மூலிகை கபவாத சூப் வழங்கப்பட்டது. .
வேலூர் மேற்கு மாவட்டம் மாணவரணி துணை அமைப்பாளர் சுபாஷ் சார்பில் 700 பேருக்கு உணவு வழங்கினார்.
ஆம்பூரில் 100 ஆக்சிசன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்..
ஆம்பூர் உணவு வங்கி சார்பாக சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
கலைஞரின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு ஆம்பூரில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் வழங்கினார்..
காரைக்குடியில் தமுமுக சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது .
வேகுப்பட்டி ஊராட்சியில் பல்வேறு பகுதியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டன...
புதுக்கோட்டையில் நவீன எரிவாயு தகன மேடையில் பணிபுரியும் நகராட்சி தூய்மைப்பணியாளருக்கு பாதுகாப்பு கவச உடையை வழங்கினார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு. லோக.பாலாஜி சரவணன்...
சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தலின்படி கொரோனா தகவல் உதவி மையம் .
திருப்புத்தூர் லைன்ஸ் சங்கத்தின் சார்பாக அரசு மருத்துவமனைக்கு ஆக்சிசன் கான்சன்ட்ரேட்டர் மெஷின் மற்றும் டிஜிட்டல் பிளட் பிரஷர் மெஷின் வழங்கப்பட்டது.
காவல்துறை முன் களப்பணியாளர்களுக்கு நீம் சோப், முககவசம், சானி டைசர், கபசுர குடிநீர் போன்ற நோய் தடுப்பு பொருட்களை வழங்கினார் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் .ஆனி விஜயாIPS...
பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் சீல்டு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது...
கோலாலம்பூர் தலைநகர் காஜாங் வட்டாரத்தில் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் மற்றும் கிரீன் ஸ்டார் பேரரசு நிறுவனம் இணைந்து சலாம் கலாம் ஸ்டார் பசுமை திட்டம் எனும் பெயரில் மரக்கன்றுகள் நடப்பட்டன...
ஸ்ரீ போகர் உடல்நலவியல் மையம் உலகம்பட்டி சித்த மருத்துவமனை சார்பில் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா முன் தடுப்பு விழிப்புணர்வு டாக்டர் கருணாநிதி வழங்கினார்..
திருப்புத்தூர் கல்லாகுழி தெருவில் குப்பைகளை ரோட்டில் கொட்டும் அவலம் : சுத்தம் செய்து பூங்கா அமைத்து தர பகுதி மக்கள் கோரிக்கை .
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் கடுமையான ஊரடங்கு காவல் கண்காணிப்பாளர் முனைவர். லோக.பாலாஜி சரவணன் எச்சரிக்கை.
தேவகோட்டை ராம்நகரில் புனித ஜோசப் நடுநிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் மற்றும் அரசு மருத்துவமனை நடத்திய தடுப்பூசி முகாம்..
தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் .
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 219 பேருக்கு கொரோனா தொற்று .
சிறுகூடல்பட்டி விலக்கு அருகே சென்னையிலிருந்து வந்த காரின் டயர் வெடித்து சரக்கு வாகனத்தில் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் படுகாயம் .
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ.65 லட்சம் அபராதம் வசூல் : மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி.
சிவகங்கையில் பாரதிய ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் : அதிமுக எம்எல்ஏவும் பங்கேற்பு.
சிவகங்கை மாவட்டத்தில் 138 பேருக்கு கொரோனா தொற்று : 90 பேர் குணமடைந்தனர்.
திருப்புத்தூர் வட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் அலுவலர்களுக்கு கோவிட் 19 புதிய கட்டுப்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் வட்டாட்சியர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. .
கேரளா ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தவர் கைது : திருப்புத்தூர் போலீசார் நடவடிக்கை.
" ரமலான் சிந்தனை" - அல்லாஹ் கூறுகிறான் : ஹாபிழ். முஹம்மது ஷிஹாபுதீன் .
சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா .
கீழடி அகழ்வாராய்ச்சியில் மண்பானை கண்டுபிடிப்பு.
சிவகங்கை மாவட்டத்தில் 106 பேருக்கு கொரோனா தொற்று : 64 பேர் குணமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 77 பேருக்கு கொரோனா தொற்று .
கண்டியாநத்தம் ஊராட்சியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது...
ஏப் 29ம் தேதி நடைபெற இருந்த கண்டரமாணிக்கம் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி இல்லை : மாவட்ட வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அறிவிப்பு .
கொரோனா பரிசோதனை சான்றிதழை கொண்டு வந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதி : சிவகங்கை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 80 பேருக்கு கொரோனா தொற்று .
தொகுதிக்கு 14 மேஜைகள், தபால் வாக்குகளுக்கு 3 மேஜைகள், 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் : வாக்கு எண்ணிக்கை குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி விளக்கம் ..
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று மட்டும் 106 பேருக்கு கொரோனா : அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை .
பொன்னமராவதி பேரூராட்சியில் முக்கிய சாலையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது..
மாந்தக்குடிப்பட்டி ஊராட்சித் தலைவர் லயன் ரவிச்சந்திரன் பெரும் முயற்சியில் காந்திநகர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்பட்டது...
ஞாயிறு ஊரடங்கு வெறிச்சோடி காணப்படும் பொன்னமராவதி பேரூராட்சி...
திருப்புத்தூரில் மாவட்ட வருவாய் அலுவலர் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு.
திருப்புவனம் அருகே கொந்தகையில் மனித எலும்புகூடுடன் முதுமக்கள்தாழி கண்டுபிடிப்பு.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10,000 லி., திரவ ஆக்ஸிஜன் இருப்பில் உள்ளது : மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தகவல்.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா .
கே.நெடுவயல் ஊராட்சியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது...
வேகுப்பட்டி ஊராட்சியில் கொரோனா வைரஸ் முன் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது...
கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி உதவும் மசூதிகள்!.
பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு சானி டைசர், முககவசம் வழங்கப்பட்டது...
பொன்னமராவதியில் தீயணைப்பு துறை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சென்னை லேக் சிட்டி இணைந்து முகக்கவசமின்றி வரும் பொது மக்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு.
அரண்மனை சிறுவயல் ஊராட்சியில் காளான் வளர்ப்பு பயிற்சி முகாம்.
கண்டியாநத்தம் ஊராட்சியில் கொரோனா முன் தடுப்பு நடவடிக்கையாக முககவசம், கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது...
திருப்புத்தூர் நடை பயிற்சியாளர் சங்கம் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது .
ஏப்ரல் 18-ல் நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்.
கேசராபட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைப் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசி பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது .
பிள்ளையார்பட்டியில் கொரோனா தடுப்பூசி திருவிழா .
திருமயத்தில் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் 130-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.. .
சித்திரை திருநாள், ஆடிப்பெருக்கு, தைப்பூசம் ஆகிய நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்துவைக்க உத்தரவு...
திருப்புத்தூரில் வெளிநாடுவாழ் அம்பேத்கர் இளைஞர் பேரவை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி புத்தகங்கள் வழங்கி பிறந்த நாள் கொண்டாடினார். .
திருப்புத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது...
திருப்புத்தூர் கிளை காவல் சிறைச்சியின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது...
பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு கோவிட் சீல்டு தடுப்பூசி போடப்பட்டது...
பொன்னமராவதி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் முகக்கவசமின்றி வரும் பொது மக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது...
"ரமலானை வரவேற்போம்" என்ற நிகழ்ச்சி திருப்புத்தூர் இஸ்லாமிய இளைஞர் அணி சார்பில் நடைபெற்றது.
கண்டரமாணிக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்டார சுகாதார நிலையமாக தரம் உயர்த்த கோரிக்கை.
விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மதர் தெரேசா வேளாண்மை கல்லூரி மாணவர்கள்...
சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா. பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்கினிச்சட்டி எடுத்து வழிபாடு..
சிங்கம்புணரியில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த கூட்டம் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது .
பொன்னமராவதியில் சுகாதாரத் துறை,வருவாய் துறை, காவல்துறை மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட துறையினர் ஒன்றிணைந்து முக்கவசமின்றி வருவோருக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது...
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிக்கு கொரோனா.
திருமயம் அருகே தாய் தந்தையை இழந்து வாழும் பெண் குழந்தைகளுக்கு 1098 சைல்டு லைன் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. .
திருப்புத்தூரில் நடைபெற்ற இலவச கொரோனா தடுப்பூசி முகாமில் 517 நபர்களுக்கு ஊசி போடப்பட்டது.
சிவில் இன்ஜினியர் அசோசியேசன் ஆப் திருப்புத்தூர் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா.
அரக்கோணம் இரட்டைக் கொலை; வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு .
சிங்கம்புணரியில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
திருப்புத்தூரில் 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி முகாம்.
கொளிஞ்சிப்பட்டியில் மீன்பிடி திருவிழா : உற்சாகமாக மீன் பிடித்த கிராம மக்கள்.
பொன்னமராவதியில் காவல்துறை மற்றும் துணைராணுவ படைவீரர்களின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது...
கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் பல்வேறு சமூக நல அமைப்புகள் ஒன்றிணைந்து 100% முககவசம் அணிவோம், 100% அனைவரும் வாக்களிப்போம் என விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்...
"என் வாக்கு விற்பனைக்கு அல்ல" மருதிபட்டி, அரளிப்படடி கிராம இளைஞர் நற்பணி மன்றத்தினர் விழிப்புணர்வு பிரசாரம் .
பொன்னமராவதி ஒன்றியத்திலுள்ள பதட்டமான வாக்குச் சாவடிகளை ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட போலீஸ் எஸ்பி. லோக.பாலாஜி சரவணன்...
தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாவட்ட கூட்டம் திருப்புத்தூரில் நடைபெற்றது .
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ் தீவிர பிரச்சாரம் .
திருப்புத்தூர் நகரில் முககவசம் அணிவதின் கட்டாயம் குறித்து காவல்துறையினரால் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. .
புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி மீறல் மற்றும் இதர தேர்தல் தொடர்பான புகார்கள் அளிக்க கட்டணமில்லாத தொலைபேசி எண்கள் அறிவிப்பு 18004252735..
திருப்பத்தூர், சிங்கம்புணரி பகுதிகளில்இணையதள தொடர்புகள் அடிக்கடி துண்டிக்கப்பட்டதால் அரசின் சேவைகள் முடக்கம். பயனாளர்கள் பாதிப்பு. .
திருப்புத்தூர் ஸ்ரீ முத்தையா நினைவு அறக்கட்டளை பயிற்சி மையத்தில் மாணவ, மாணவியருக்கான பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.
கொரோனா நோய்த்தொற்று காரணமான முக கவசம் அணியாத வணிகர்களுக்கு அபதாரம் விதிப்பு. பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி நடவடிக்கை.
பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் முககவசமின்றி வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நெடுமரமத்தில் தேனீக்கள் கொட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த முதியவர் .
வேலங்குடி ஸ்ரீ சாம்பிராணி வாசகர் கோவில் திருவிழாவை முன்னிட்டு குடிநீர் வினியோக பற்றாக்குறையை சரி செய்த ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணிசாமி : மூன்று நாட்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்ய உத்தரவு.
கரிசல்பட்டி ஹஜ்ரத் மேல்கரை பீர் சுல்தான் ஒலியுல்லா தர்ஹாவில் கொடியேற்றம் : வரும் 23ஆம் தேதி சந்தனக்கூடு விழா .
திருப்புத்தூர் அண்ணா சிலை அருகே புதிதாக துவங்கப்பட்ட அல்-அர்பா ரெஸ்டாரன்டை திமுக மாவட்டச் செயலாளரும், திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான கே.ஆர்.பெரியகருப்பன் துவக்கி வைத்தார்..
திருப்புத்தூரில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் ஆய்வு.
திருப்புத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் 2வயது பெண் குழந்தை மற்றும் 45 வயது பெண் ஆகிய இருவர் பலியான சோகம் .
என்.புதூரில் அனுமதியில்லாத மஞ்சுவிரட்டு : பார்வையாளர் அதிகமின்றி, மஞ்சுவிரட்டு காளைகள் பங்கேற்பு.
வேட்புமனு தாக்கலுக்கான அனைத்து கட்சி கலந்தாய்வு கூட்டம் திருப்புத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான மண்டல அலுவலர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சியாளர் மூலம் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் வாக்குசாவடி அலுவலர்கள் 1, 2, 3 ஆகியோருக்கு பயிற்சி கொடுப்பதற்கு பயிற்சி .
காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் பட்டியல்.
புதுப்பட்டியில் 16 முகம் கொண்ட அகத்தீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா .
திருப்புத்தூர் ஸ்ரீ முத்தையா நினைவு அறக்கட்டளை திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் மாணவ மாணவிகளுக்கான கார்விங் பயிற்சி வகுப்பு நடைபெற்றது .
சட்டமன்றதேர்தலையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் 228 பேர் துப்பாக்கிகளை போலீசில் ஒப்படைத்தனர்.
புதிய வாக்காளர்கள் இணையதளம் மூலம் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம் : மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி.
வெங்களூரு ஊராட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 1098 சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு .
தெக்கூர் எஸ்எஸ்ஏ கல்லூரியில் தேவதையை கண்டேன் என்ற தலைப்பில் உலக மகளிர் தின விழா.
தொலைக்காட்சிகளில் வெளிவரும் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் குறித்த கண்காணிக்கும் குழுவை ஆய்வு செய்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர்.
திருப்புத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்தடைந்தன : துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு .
மகளிர் தினத்தை முன்னிட்டு சிங்கம்புணரி செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் 2021 தேர்தல் விழிப்புணர்வு நிகழ்வு.
கிழக்கு மண்டல காவல் இணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் முன்னிலையில் ஜி5 காவல் நிலைய காவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது...
திருப்புத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை ஆய்வு செய்த மாவட்ட எஸ்பி.
காரைக்குடியில் நெல் ஏற்றி வந்த லாரி திடீரென தீ பிடித்தது .
திருப்புத்தூரில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த மகளிர்களை உலக ஒருங்கிணைந்த மதநல்லிணக்க குழு சார்பில் வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருப்புத்தூர் பேரறிஞர் அண்ணா கிளை நூலகத்தில் மகளிர் தின விழா மற்றும் நூல் விமர்சன விழா .
திருப்புத்தூர் நேஷனல் அகாடமி சமுதாயக் கல்லூரியில் உலக மகளிர் தின விழா .
சென்னை ஜி5 காவல் நிலைய பெண் காவலர்கள் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது..
திருப்புத்தூரில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1,55,300 மற்றும் சுமார் 35 பவுன் எடை கொண்ட நகைகள் பறிமுதல் .
இயற்கை முறையில் மண்வளத்தை பெருக்குவது எப்படி? மதர் தெரசா வேளாண்மை கல்லூரி மாணவர்கள் செய்முறை விளக்கம்.
காரைக்குடி வள்ளல் அழகப்பர் இளையோர் மன்றத்தின் சார்பில் உலக மகளிர் தின கொண்டாட்டம் .
திருக்கோஷ்டியூரில் விஸ்வகர்மா மக்கள் கட்சியின் அரசியல் விழிப்புணர்வு மாநில மாநாடு நடைபெற்றது.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்புத்தூர் டிஎஸ்பி பொன்-ரகு முன்னிலையில் 30-க்கு மேற்பட்ட பல்வேறு சமூக சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது...
திருப்புத்தூரில் தேக்கு இலை சித்தர் காலமானார் : ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி .
மார்ச் 8ம் தேதி சிங்கம்புணரியில் மின் வினியோகம் நிறுத்தம்.
பொன்னமராவதி ஒன்றியத்தில் பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு நடைபெற்றது...
மகளிர் தினத்தை முன்னிட்டு பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில் ஒளிப் பெருக்கி வழங்கப்பட்டது...
பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது...
பொன்னமராவதியில் வருவாய்த்துறை சார்பில் பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு பேரணி .
"எனது வாக்கு, எனது உரிமை" திருப்புத்தூரில் வருவாய் துறையினர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வினியோகம்.
திருப்புத்தூரில் மாற்றுத்திறனாளிகளிடம் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி விளக்கம்.
விழிப்புணர்வு கையெழுத்து பதாகையை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி துவக்கி வைத்தார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து கல்லூரிமாணவர்களிடம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி விளக்கம்.
திருப்புத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் சட்டமன்ற தொகுதி தேர்தலில் வாக்களிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி விழிப்புணர்வு உரையாற்றினார்.